karan-nada
9430_n
YAALPAANI-LOGO-300x226
jeya
YAALPAANI-LOGO-300x226
SELLATHAMPY1
TIM-HORTONS
ram-premadasa
ram mahinda1
andhra-350_010112093011

Then, their lives were shattered, now, they are forgotten

16 years after the LTTE attack on the Central Bank in Colombo, a young sociologist’s Ph.D. research highlights the lack of a proper support system for the survivors.

While Sri Lankans are finally having a respite from the regular carnage that terrorism dealt them for nearly 30 years, for those whose lives were directly affected by the indiscriminate bomb attacks carried out by the LTTE, recovery has been a slow, lonely and arduous journey. The spotlight that once focused so intensely when the LTTE attacked the Central Bank in Colombo on January 31, 1996 has since dimmed in public memory with only the occasional remembrance of the brutal attack.

For the nearly 1,400 persons who survived the bombing, many having suffered both physical disabilities and psychological trauma, the end of the war has brought some kind of closure but their daily struggle to bring about the “completeness” that they lost in their lives on that fateful day still remains.

Education tempered with righteousness, purity a must – Kalam tells lecturers and students

It was a memorable event when distinguished scientist, former President of India Dr. A.P.J. Abdul Kalam took the time on a packed schedule in Colombo to address an audience of students, lecturers, deans of faculties and others at the University of Colombo on January 24.

Speaking on the theme of dynamic education and civilization, Dr. Kalam pointed out that the three factors that ensure a happy and healthy environment were education and values, religion and spirituality and economic growth.

Dr. Kalam who highlighted the importance of borderless and integrated education also went on to say that research and the presence of dedicated teachers are needed to uplift the standard of education. He added that an environment which nurtures healthy competition will ensure high standards in this respect.

Sedgley back with his delicate strokes

Water colour artist Robert Sedgley, a familiar and regular exhibitor in Sri Lanka will hold yet another exhibition at the Artist Gallery, 18A, Sarasavi Gardens, Nawala Road, Nugegoda.

Sedgley has captured many scenes from Sri Lankan life with his usual delicate touch and finesse. An artist whose work has been exhibited around the world, he has an extensive resume. This current exhibition will open on February 7 and will be held the following day as well.

பொருளாதார அபிவிருத்தியை கட்டி எழுப்புவதே அரசின் பிரதான இலக்கு

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்’ விடம் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும்.

இலங்கை; கடந்த காலத்தில்; துரிதமான பொருளாதார அபிவிருத்தியைப் பெற்றுக் கொண்டது. சென்ற இரண்டு ஆண்டுகளுக்குள்ளும் நூற்றுக்கு எட்டுக்கும் அதிகமான பொருளாதார அபிவிருத்தி வேகமொன்று இலங்கை பெற்றுக் கொண்டுள்ளது. அண்மைக் காலத்தில் உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகள் எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி பற்றி பார்க்கும் போது இலங்கை பெற்றுள்ள வெற்றியானது விN’டமாகக் குறிப்பிடத்தக்கது.

சென்ற தினங்களில் சர்வதேச மூலதன நிதியம் உலக பொருளாதாரம் தொடர்பாக தாம் இதற்கு முன் பிரகடனப்படுத்தியிருந்த பொருளாதார கருத்துக்கள் தொடர்பாக மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன்படி பெரும்பாலான நாடுகள் இதற்கு முன் பிரகடனப்படுத்தியிருந்த விதத்தில் பொருளாதார வளர்ச்சி வேகத்தை பெற்றுக் கொள்ள வில்லையென்று கருத்து வெளியிட்டிருந்தது. ஆனால் இலங்கை தொடர்பாக இதற்கு முன் வெளியிட்டிருந்த பொருளாதார வேகம் தொடர்பான இலக்குகளில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இலங்கை தவிர ஆசியாவின் இன்னும் ஒரேயொரு நாட்டில் மாத்திரம் தான் தமது இலக்கின்படி வளர்ச்சி ஏற்படுகின்றது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி; பீ.பீ. விNஜசுந்தர் சென்ற வருடம் இவ்வமைச்சு பெற்ற வெற்றியையும் எதிர்கால நடவடிக்கைகள் பற்றிய விளக்கத்தையும் குறிப்பிட்டார். அமைச்சின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானங்களுக்கு வந்தது எவ்வா றெனில் வரவு செலவு திட்டம் தொடர்பாக நிதி அமைச்சரான மஹிந்த ராஜபக்’ அவர்களோடு நடைபெற்ற கலந்துரையாடல்களும் நாட்டின் அரச தலைவர் என்ற வகையில் அமைச்சின் வெற்றிக்கு அமைய அவர் நடத்திய கலந்துரையாடல்ளுக்கு ஏற்ப எடுத்த தீர்;மானங்களுக்கு இசைவாகவேயாகும். 2012 வரவு செலவுத் திட்டம் மூலம் தேவை யான நிதியை ஒதுக்கி அவ்வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு தேவை யான நிதியை ஜனாதிபதி பெற்றுக் கொடுத்துள்ளார்.

பேச்சு பல்லக்கு தம்பி கால்நடை

அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்தி வரும் பேச்சுவார்த்தைக ளின் போது பேச்சில் கலந்து கொள்ளும் அரச தரப்பிடம் பேச்சின் போது தெரி விக்காத அல்லது முன்வைக்காத பல விடயங்களை அன்றைய பேச்சு முடிந்து வெளியே வந்ததும் ஊடகங்களுக்கு அதிலும் குறிப்பாகத் தமக்கு சார்பாக இயக்குவதாகக் காட்டிக் கொள்ளும் சில தமிழ் ஊடகங்களுக்கு வழங்கி வருவதில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு தலைவர்கள் முனைப்புக் காட்டி வருவது குறித்து அரச தரப்பில் விசனம் தெரிவிக் கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தி அவர்களது ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வதற்காகத் தமிழ்க் கூட்டமைப்புத் தலைவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது அரசாங்கத்தையும், பேச்சில் கலந்து கொள்ளும் அரச தரப்புப் பிரதிநிதிகளையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி வருகிறது.

பேச்சில் ஈடுபட்டிருக்கும் வேளையில் மிகவும் நட்பாகவும், பேச்சிற்குச் சம்பந்தமில்லாத விடயங்களைக் கூட சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையாகவும் சிரிப்பொலி எழும்பப் பேசி விட்டு வெளியே வந்ததும் ஏதோ யுத்த முனைக்குச் சென்று விட்டு கடுப்புடனும், கோபா வேசத்துடன் ஊடகங்களுக்குக் கருத்துக்களைத் தெரிவிப்பது கூட்டமைப்பின் வழமையான விடயமாகிவிட்டது.

Thursday marked the second anniversary of President

Mahinda Rajapaksa’s re-election as the First Citizen of Sri Lanka at the last Presidential election held on January 26, 2010. The President increased his vote base by over seven percent, compared to his first election as the President on November 18, 2005. The people’s President popularity is soaring further and the masses flocked to speak to President Rajapaksa when he visited Sella Kataragama to open a new shopping complex for vendors in the area. Pic: Nalin Hewapathirana

In search of ‘disappeared’ political relevance?

UNP Parliamentarians Jayalath Jayawardena and Mangala Samaraweera seize a rare photo-op at a demonstration marking the second anniversary of the ‘disappearance’ of cartoonist Prageeth Ekneligoda -Pic by Chandana Wijesinghe

KHAKI KUDOS

A group of inmates of the Magazine Remand Prison climbed onto the roof of one of
the buildings protesting against the prison superintendent who had allegedly curtailed the food brought from home to inmates. One inmate is seen covering his head with trousers grabbed from a prison jailor.

Pix by Lakmal Wasantha

எக்ஸ்போஎயார் உடன் – ஒரு மணித்தியாலத்தில் யாழ்ப்பாணம்

1997 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் உள்நாட்டு விமான சேவைகளை மேற்கொண்டு வரும் எக்ஸ்போஎயார், தனது கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவையை இன்று (ஜனவரி 25, புதன்) முதல் மீள ஆரம்பித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் தொடர்ச்சியாக எந்தவித தடங்கல்களுமின்றி கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் விமான சேவைகளை மேற்கொண்ட நிறுவனமாக எக்ஸ்போஎயார் திகழ்ந்தது.

Why Tamils Flee Srilanka? Mass Credit Card Frauds and Council Benefits in The west

Oman may help Sri Lanka if Iran oil sanctions bite

Oman may sell oil to Sri Lanka in the event of a crisis, which the island nation is racing to avert with US sanctions on Iranian crude threatening its primary refining supply, Sri Lankan officials told Reuters on Friday.

Omani Oil Minister Mohammad bin Hamad al-Rumhy on Friday held a second and final day of talks with Sri Lankan Petroleum Industries Minister Susil Premajayantha, who is hunting for a new oil supply amid limited options.

“The two ministers discussed in detail how Oman could assist Sri Lanka in the event of a crisis, if Sri Lanka is unable to import crude oil from Iran,” a ministry official with knowledge of the talks between Premajayantha and Al-Rumhy told Reuters on condition of anonymity.
The US and European sanctions will have an outsized effect on Sri Lanka, a tiny player in the world of buyers of Iranian oil but the one with the fewest alternatives.

விழித்தலும் வினாவெழுப்புதலும் எப்போ? (28-01-2012 தினமுரசு நாளிதழ் தலையங்கம்)

அரசியல்வாதிகளும், மேட்டிமைச் சமூகப் பிரமுகர்களும், மத நிறுவனத் தலைவர்களும் எமது மக்களின் பிரச்சினைத் தீர்வு குறித்து எந்தவிதப் புதுநோக்குமற்று அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கின்றனர். அதுவே மக்களை அல்லல்களிலிருந்து மீள விடாமல் மேலும் மேலும் அழுந்திச் சுமை சுமக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அவர்களோ இதுபற்றிய உணர்வுமற்றுக் கவலையுமற்று வெறுமனே ஆவேசப் பேச்சின்பத்திலேயே திளைக்கின்றனர்.

மக்களை இந்த முட்டுச்சந்திலிருந்து மீட்டு அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் புதுப்பாதைக்குரிய பேச்சுக்கள் இனி சமூகத்தின் ஏனைய தரப்புகளிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். இதுவரைகால அரசியல் தலைமையும், சமூகத்தின் குரலாக ஒலித்த மேட்டுக்குடிகளும், நம் சமூகத்தை இன்றைய இந்த நிலைக்குக் கொண்டுவந்து விட்டிருப்பதன் பொறுப்பைச் சுயவிமர்சனத்தோடு ஏற்றுக்கொண்டு வழிவிட வேண்டும்.

உலகத்தின் இன்றைய போக்குகளையும், நமது யதார்த்த நிலையையும் தெரிந்து, இனிச் செல்லும் திசையைத் தீர்மானித்துக்கொள்ள வேண்டிய உரையாடல்களை இங்கு திறக்க வேண்டும். சமூகத்தின் நுண்ணுணர்வாளர்கள் என்றவகையில் கலைஞர்களுக்கு இதில் பாரிய பொறுப்பிருக்கிறது. எழுத்தாளர்கள், ஓவியர்கள், இசை-நாடக வித்தகர்கள், தொழில்நுட்ப விற்பன்னர்கள், உற்பத்திகளைச் செய்துதருவோர், கல்வியாளர்கள் எல்லோருமே கலைஞர்களாகக் கருதப்படத் தகுவர்.

கூட்டமைப்பிலிருந்து பிரியும் சரா! புதிய தலைமைக்கான திட்டம்!

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குத் தாவிய சரவணபவான், பாராளுமன்ற உறுப்பிரானதன் பின்னர் கூட்டமைப்பிலிருந்து கொண்டே தனியானதொரு தலைமைத்துவத்தை ஏற்படுத்துவதில் மும்முரமாக செயற்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது.

இதற்கான வியூகத்தை வகுக்கத் தொடங்கியுள்ள சரா, கூட்டமைப்பில் தன்னை மட்டும் முதன்மைப்படுத்தி செய்திகள் வெளியிடுமாறு தனது உத்தியோகப்பூர்வ பத்திரிகையான உதயன் ஆசிரிய பீடத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முதல்தர வியாபாரியாகச் செயற்பட்டு வருகின்ற சரா, சப்றா நிதி நிறுவனத்தை ஆரம்பித்து, அதன் மூலம் மக்களின் பணத்தைக் கொள்ளையடித்தே உதயன் பத்திரிகையை ஆரம்பித்தவர் என்பது யாவரும் அறிந்த விடயமாகும். பணத்தை பறிகொடுத்த பலர் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் யாவரும் அறிந்ததே.

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட உதயன் பத்திரிகையை யாழ்ப்பாணத்தில் பிரபலப்படுத்துவதற்காக இவர் மேற்கொண்ட நயவஞ்சக செயற்பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல.

மோசடியே, நீதான் யாழ்ப்பாணமா? – தமிழ் ஈழ யாழ்ப்பாணி

karan-nada

சில நாட்களுக்கு முன்னர் இரண்டு தமிழ் இளைஞர்கள் டொராண்டோ “டிம் ஹோர்ட்டன்” உணவகங்களில் நடத்திய “கொள்ளை” பலரை அதிர வைத்தது. அதுவும் இந்த இருபது வயதுப் பிராயத்தில் இந்தக் களவுகளை நடத்தி வசமாக மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் திருட்டு, மோசடி மூலம் சொத்து சேர்த்து வலம் வருபவர்களை “விண்ணன்” என்று குறிப்பிட்டு சமூக அந்தஸ்து கொடுக்கும் கலாச்சாரம் இருப்பதினால் கனடாவிலும் களவு எடுத்து தப்பி “தலைவர்கள்” ஆகலாம் என்று நினைத்தார்களோ தெரியவில்லை.

‘இனியும் ஒரு யுத்தநிலைமை வேண்டாம்’

வாழ்க்கையின் பெரும் பகுதியை யுத்தத் திலேயே தொலைத்துவிட்டனர் எம் மக்கள். எஞ்சியுள்ள சிறு பகுதியை யாவது நிம்மதியாக வாழ்வோம் என்று பார்த்தால் ஏதோ ஒரு பிரச்சினை ஏதோ ஒரு உருவத்தில் நிழல்போல எம்மக் களைத் துரத்துகின்றன. அவ்வாறு துரத்தப்படும் ஒரு உறவுதான் தனபாலசிங்கம் சந்திராதேவி.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் யுத்தத்தால் இடம்பெயர்ந்து தற்போது கிளிநொச்சி தொண்டமான்நகரில் மீள்குடியேறியுள்ளார். ஐந்து பிள்ளைகளுக்குத் தாயான இவர் யுத்தத்தின் போது தன் 21 வயது நிரம்பிய மகளைத் தொலைத்து விட்டு இன்றும் அவரைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றார். அந்த வேதனை போதாதென்று இன்று குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தொடர்ந்தும் அச்சுறுத்த லுக்குள்ளாகி வருகிறார். அதுமட்டுமன்றி தன் கணவரையும் விசாரணை என்ற பெயரில் அடிக்கடி அழைப்பதாகவும் சந்திரா தெரிவிக்கின்றார். தொண்டமான் நகர் மாதர் சங்கத் தலைவியான சந்திரா ஒரு மாலை வேளையில் மாதர் சங்கத்துக்கான சந்தாப் பணம் சேகரித்துக் கொண்டு வந்தார். அப்போது தன் சுற்றத்தாரிடம் தன் கணவனை அன்றும் வந்து எச்சரித்துவிட்டுப் போனதாக கூறிக் கொண்டு நின்றதை எம் காதுகள் செவிமடுத்தன. அதைத் தொடர்ந்தே அவரிடம் நாம் உரையாடினோம்.

‘அந்தக் காலத்திலை நாங்கள் வாகனம் வைத்திருந்தனாங்கள். எண்ட கணவர் சாரதியாகத்தான் இருந்தவர். இந்தக் கிராமத்து மக்களுக்கே தெரி யும். அவயளோட (இயக்கம்) ஒரு தொடர்பு மில்ல. ஆனா நெடுகலும் வந்து விசாரணை எண்டு எங்களைக் கஸ்ரப்படுத்துறாங்கள். இவரை இராணுவச் சீஐடி வந்து இவர் இயக்கத்தில இருந்தது என்று கொண்டுபோய் எல்லாம் விசாரித்தவை. நீங்கள் இயக்கத்தில இருந்ததை உறுதிப்படுத்தோணும் எண்டு சொல்லுறாங்கள். தற்செயலா இயக்கம் வந்து வாகனம் தாறீங்களோ என்று கேட்டால் இவர் கொண்டுபோவார். தொழில் விசயமாத்தான் இவர் போவார். அவயள் டீசல் அடித்து விடுவீனம். ஆனால் இயக்கத்தில இருக்கேல்லை. நீங்கள் செய்த எல்லாத்தையும் ஒத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்றாங்க. நாங்கள் செய்யாததை எப்படி ஒப்புக்கொள்ளுறது’ என்று எம்மைப் பார்த்துக் கேட்டார்.